JA slide show
சத்தியப் பிரமாணம்
நிருவாக எல்லை


கௌரவ ஆளுநர்

கௌரவ ஆளுநர்
ஜீஏ சந்திரசிறி
ஆளுநர் செயலகம்
186, கண்டி வீதி
யாழ்ப்பாணம்
இலங்கை

உப அலுவலகம்
தொ.பே.: +94-11-2883371
தொ.நகல்: +94-11-2885436

மின்னஞ்சல்:
gachandrasiri@yahoo.com
பிரதம செயலாளர்

பிரதம செயலாளர்
திருமதி.ர.விஜயலட்சுமி

  இல.187, ஆடியபாதம் வீதி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.
வட மாகாண சபை

தொ.பே.:
+94-21-2220843

கைத்தொலைபேசி:
+94-77-3868569

மின்னஞ்சல்:
 chiefsecnpc@gmail.lk


தொ. பே. விபரக்கொத்து

மு.த. முறைமை

கருத்துக்களம்

ஜனாதிபதி வடக்கின் அபிவிருத்தி, முன்னேற்றங்கள் தொடர்பாக மீளாய்வினை மேற்கொண்டார் - 06 பெப்ரவரி 2012

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையில் வடக்கில் இடம்பெற்றுவரும் அபிவிருத்தி வேலைகள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் 06 பெப்ரவரி 2012 அன்று யாழ் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

Read more...

 

நகரத்திலுள்ள சிறுவர்களுக்கு வழங்கப்பட்ட சகல வசதிகளும் கிராமப்புற சிறுவர்களுக்கும் வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார். – 06 பெப்ரவரி 2012

கொழும்பு நகரத்திலுள்ள சிறுவர்களுக்குள்ள வசதிகள் அனைத்தும் கிராமப்புற சிறவர்களுக்கும் வழங்குவது அரசாங்கத்தினது கடமையும் பொறுப்புமாகும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்கள் தெரிவித்தார்.

Read more...

 

பிரச்சினைகளை பயனுள்ள பேச்சுவார்த்தை மற்றும் கலந்துரையாடல் மூலம் தீர்க்க முடியும் என ஜனாதிபதி தெரிவிப்பு - 6 பெப்பிரவரி 2012

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிய கட்டட தொகுதியினை திறந்து வைத்து உரையாற்றும் போது திறந்து வைத்து உரையாற்றும் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் ஜனாதிபதி மற்றும் அரசு எந்த வித்தியாசமும் இல்லாமல் சகல மக்களுக்கும் சேவை செய்வதாகவும்இ கடந்த 30 ஆண்டுகளாக மிகவும் இன்னல்ப்பட்ட வடக்கு மாகாணத்தினை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளதாகவும் கூறினார். 

Read more...

 

தேசத்தின் மகுடம் கண்காட்சியில் வட மாகாண காட்சிக் கூடத்தினை ஜனாதிபதி பார்வையிட்டார்-05 பிப்ரவரி 2012.

தேசத்தின் மகுடம் கண்காட்சியின் இரண்டாவது நாள் நிகழ்வுகளின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்கள் வடமாகாண காட்சி கூடத்திற்கு வருகை தந்திருந்தார்.

Read more...

 

உயர் ஸ்தானிகர்கள் மற்றும் தூதர்கள் யாழ் வருகை-05 பெப்பிரவரி 2012

இலங்கையின் 64 வது சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்துகொள்ள வருகை தந்திருந்த  நாற்பதிற்கு மேற்பட்ட நாடுகளை சேர்ந்த உயர் ஸ்தானிகர்கள், தூதர்கள் மற்றும் குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு 05 பெப்பிரவரி 2012  அன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். 

Read more...

 

தேசிய அபிவிருத்தி தொடர்பான "தேசத்திற்கு மகுடம்" கண்காட்சி ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது – 04 பெப்பிரவரி 2012

தேசிய அபிவிருத்தி தொடர்பான "தேசத்திற்கு மகுடம்" கண்காட்சி அனுராதபுரம் ஒயாமடுவவில் 04 பெப்பிரவரி 2012 அன்று மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களினால் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக்கண்காட்சி இலங்கையில் நடாத்தப்படும் மிகப்பெரிய கண்காட்சியாகும்.

Read more...

 
More Articles...

எமது அண்மைகால நிகழ்வுகள்


... read more

வட மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் வடமாகாண ஆளுநர் ஜிஏ சந்திரசிறி தலைமையில் 01 பெப்ரவரி 2012 அன்று யாழ் பொது நூலகத்தில் அமைந்துள்ள வட மாகாண கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ... read more

வடமாகாண சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சுகாதாரத் திணைக்களம் ஆகியன பண்ணையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிராந்திய பயிற்சி நிலையத்திற்கு இடம்மாற்றப்படுகின்றன ... read more

யாழ் மணிக்கூட்டு கோபுர வீதியில் புதிதாக, நவீன முறையில் அமையப் பெறவுள்ள ஜெட்விங் யாழ் ஹோட்டலுக்கு அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வு 03 பெப்பிரவரி 2012 அன்று நடைபெற்றது. ... read more

கீரிமலை நகுலேஸ்வரசுவாமி ஆலயத்தில் எதிர்வரும் 06 பெப்ரவரி 2012 அன்று இடம்பெறவிருக்கும் மகா கும்பாபிஷேகம் தொடர்பான கலந்துரையாடலொன்று 01 பெப்ரவரி 2012 அன்று வட மாகாண ஆளுநர் தலைமையில் கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தில் இடம்பெற்றது. ... read more
by camp26
நீடூழி வாழ்க!


நாளாந்த ஊட்டங்கள்

விருப்புக்கள்





தேடு
வளங்கள்
  • beach.jpg
  • coconut.jpg
  • crafts.jpg
  • industry.jpg
  • keerimalai.jpg
  • kks.jpg
  • mango.jpg
  • mannar_bridge.jpg
  • oddusuddan.jpg
  • paddy.jpg
  • palmyra_fruit.jpg
  • road.jpg
  • salt.jpg
  • sea.jpg
  • seafort.jpg