வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் ஊhசலளயடளைஇ டுநடியசயஇ ணுழுயு யனெ புடழடியட டீணைண புசழரி ஐவெநசயெவழையெட ஊழடடயபந ஆகிய நிறுவனங்களின் நிதி அணுசரணையுடன் 'முன்னேற்றத்திற்கான உந்துதல்' எனும் கருப்பொருளுடன் சர்வதேச மகளிர் தினம் 2018.03.08 அன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள கூட்டுறவு மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.
வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினம் 2018.03.08 அன்று கிளிநொச்சியில் உள்ள கூட்டுறவு மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.
வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் கௌரவ அனந்தி சசிதரன் அவர்கள் வலிகாமம் மேற்கில் அமைந்துள்ள யா/சாந்தை சிற்றம்பலம் வித்தியாலயத்தின் புனரமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடத்தினைத் 23.02.2018 அன்று திறந்து வைத்து பாடசாலை மாணவர்களினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மாணவர் சந்தையிலும் கலந்து கொண்டார்.
வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கான நடமாடும் சேவை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் 2018.02.24 அன்று நடாத்தப்பட்டது.
வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கான நடமாடும் சேவை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் 2018.02.24 அன்று நடாத்தப்பட்டது.
வாதரவத்தையில் அமைக்கப்பட்ட புற்பாய் நெசவு நிலையம் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் கௌரவ அனந்தி சசிதரன் அவர்களினால் 2018.02.22 அன்று வைபவ ரீதியாகத் திறந்துவைக்கப்பட்டது.